Monday, October 24, 2005

எண்ணுவம்

நான் எதிலும்
முடிவெடுக்க
தயங்கியதில்லை!

சரியா தவறா
என்று
குழம்பி திரிந்ததில்லை!

பிரசவ வேதனை
என் பிறழ்ம்பி
திரிந்ததில்லை!

வாதங்களில்
காலங்களை
கடத்திய தில்லை!

என் குழப்பம்
எல்லாம்
முடிவெடுத்த பின் தான்
ஆரம்பம் :)

எனினும்
இழுக்கை விட
துணிவுக்கு
கவர்ச்சி அதிகம் தான்!

No comments: