Saturday, January 07, 2006

ஈரம் புரிந்த நேரம்

அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!

1 comment:

ப்ரியன் said...

/*
அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!
*/

அருமையான சிந்தனை