Thursday, July 20, 2006

காய்ந்த மரம்


தளும்பும் குளம்
தரை சேர்த்த மரம்
இருந்த இடம்
முகில் முகரும்
உயரம் எனினும்
மிதந்தது போதும் என
கரையில் காய்வது
கால்களுக்கு ஒய்வு தரவா?
இல்லை! எண்ணத்திற்கு ...?

2 comments:

Vanthiyathevan said...

பார்த்தால் குளம் போல் தெரியவில்லையே? நுப்பும் நுரையுமாய் கடல் போல் குளமோ?

எண்ணத்திற்கு ஓய்வு கொடுக்கவில்லையென்பது கவிதையிலிருந்து தெரிகின்றது. அடிக்கடி அவ்விடம் செல்லவும்.

கார்த்திக் பிரபு said...

anamika ngra indha perai neengal sujatha sir in sirukadhai pdith pin select paneengala.nal peyar..vitthyasaman peyar...valthukkal