Tuesday, June 15, 2004

ஈர விறகு

நிழல் தரும்வரை
நீர் ஊற்றியவன்
நிலம் வீழ்ந்த பின்
நிறமாறியது ஏன்?

ஈரம் உள்ள நெஞ்சு
ஏன் பிடிப்பதில்லை
இந்த மனிதர்களுக்கு
நொந்து கொண்டது
வெயிலில் காய்ந்த
ஈர விறகு

No comments: