Thursday, May 06, 2004

Anamikaa ( அனாமிகா )

எப்பொழுதோ லக்ஷ்மியின் கதையில் படித்த ஞாபகம்.
கல்லூரயில் கவிதை எழுத எண்ணம் வந்த பொழுது ஒளிந்து கொள்ள உதவியது.
அரூபமாய்...
பெயரில்லாதவன்...
எனக்கு மிகவும் பொருத்தமாய்...
எத்தனையோ பேருக்கு புனை பெயராய் இருந்த பெயர்...
எனக்கும் உதவிற்று...

முதல் கவிதை "சங்கமத்தில்" வெளி வந்த போது
சுற்றுலாவில் எல்லோறும் நண்பண் ராஜ்குமார் தான் இதை எழுதியதாய் நினைத்திருந்த பொழுது ,
அவன் தான் இல்லை என்று மறுத்ததை தூரத்தில் இருந்து ரசிக்க உதவிய பெயர்...

Professor T.R.T அதிசயமாய் வகுப்பறையில் வினவிய பெயர்...

என் புனை பெயர்...

No comments: