Monday, May 17, 2004

திருமதி.சோனியா காந்தி !!!

எங்கு பார்த்தாலும் ஒரே விவாதம்!!!
இன்று அலுவலகத்தில் கிட்டத்தட்ட 50 emails. பெரும்பாலும் சோனியாவை எதிர்த்து!!!
அந்நிய மண்ணில் விசுவாசமாய் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து இந்த கருத்து!.

என் சொந்த கருத்து சோனியாவுக்கு ஜே!!!.
காரணம்
1)யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!
2)கணவன் இறந்த பின் உடனே அரசியலுக்கு வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்
கட்சியை ( கணவன் பெயரை?) காப்பாற்ற வந்தார்.
3)இந்திய அரசியலில் இதுவரை ஈடுபட்ட பெண் அரசியல்வாதிகள் ( இந்திரா காந்தி , ஜெயலலிதா , மாயாவதி, மம்தா பானர்ஜி ) ஒப்பிடுகையில் சோனியா எவ்வளவோ மேல்!

No comments: