Saturday, May 22, 2004

நான் கேட்ட முதல் ஹைகு

மேல் நிலை கல்வி பயிலும் போது வானொலியில் முதல் முதலலாக ஹைகு பற்றி விவரித்து விட்டு கவிஞர் மீரா என்று நினைக்கிறேன், அவர் சொன்ன ஹைகு இன்னமும் என் நினைவில் நிற்கிறது.


அழுக்கை தின்னும்
மீனை தின்னும்
கொக்கை தின்னும்
மனிதனை தின்னும்
பசி!

2 comments:

Mookku Sundar said...

Dear meyyappan,

Please have your blog with dynamic encoding. please visit http://kvraja.blogspot.com/ for instructions.It will be useful for readers

Mookku Sundar said...

இயங்கு எழுத்துருவுக்கு மாறியதற்கு நன்றி...